காந்தி சத்திய சோதனைக்குப் பின்
ரா. வேங்கடராஜுலு
காந்தி சத்திய சோதனைக்குப் பின் - ரா. வேங்கடராஜுலு, கு. அழகிரிசாமி
---
இந்நூல் ‘மகாத்மா காந்தி நூல்கள்’ வரிசையில் மூன்றாவது தொகுதியில் பின்னிணைப்பாக இடம்பெற்றது. அத்தொகுதியின் ஆசிரியர் ரா. வேங்கடராஜுலு. துணை ஆசிரியர் கு. அழகிரிசாமி.
***
காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை வருடவாரியாக எழுதி இங்கே சேர்த்திருக்கிறோம். சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
---
இந்நூல் ‘மகாத்மா காந்தி நூல்கள்’ வரிசையில் மூன்றாவது தொகுதியில் பின்னிணைப்பாக இடம்பெற்றது. அத்தொகுதியின் ஆசிரியர் ரா. வேங்கடராஜுலு. துணை ஆசிரியர் கு. அழகிரிசாமி.
***
காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை வருடவாரியாக எழுதி இங்கே சேர்த்திருக்கிறோம். சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
Categorías:
Año:
2019
Edición:
First
Editorial:
Azhisi
Idioma:
tamil
Páginas:
162
Archivo:
PDF, 860 KB
IPFS:
,
tamil, 2019